இரவு நேர ஊரடங்கு வாபஸ்-ஆந்திர அரசு !!!!

கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கு வாபஸ். பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்- ஆந்திர அரசு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.