Day: February 21, 2022

பிரித்தானியாவை ஏற்கனவே இரண்டு புயல்கள் துவம்சம் செய்த நிலையில், மூன்றாவதாக ஒரு புயல் நெருங்குவதையடுத்து, பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.கடந்த...
ஒற்றை மொழியின் ஆதிக்கமின்றி அனைவருக்கும் சமமான இந்தியாவை காண உறுதியேற்போம் என உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று...
மத்திய பட்ஜெட்டில் தரமான கல்வியை உலகமயமாக்கல், திறன் மேம்பாடு உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நம் நாட்டின் இளம் தலைமுறைதான்...
கனேடிய நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான தெருக்களில் அமைதி நிலவுகிறது…போராட்டத்தை மட்டும் கைவிடமாடோம் என சூழுறைத்த போராட்டக்காரர்களில் பெரும்பாலானாரை இப்போது அங்கே பார்க்கமுடியவில்லை. கலவரத்...
 தஞ்சாவூர் பிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரம் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை துவங்கியது.  திருக்காட்டுப்பள்ளி போலீசார், விடுதி வார்டன் சகாயமேரியை கைது...
உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பத்திரமாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய துணை தூதரகத்திற்கு மாநிலங்களவை எம்.பி., புதுக்கோட்டை அப்துல்லா கடிதம்...
இந்த குழந்தை வித்தியாசமாய் விளையாடி அதனையே சாதனையாக்கி விட்டது.சிவகாசி கவிதா நகரை சேர்ந்த ஊராட்சி செயலர் ராதாகிருஷ்ணன் , சத்யா தம்பதியினரின் ஒரு...
ரேக்க துறைமுகமான இகோமெனிட்சாவிலிருந்து இத்தாலிய துறைமுகமான பிரிண்டிசிக்கு பயணிகள் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் படகில் தீ விபத்து...
கோவாவில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. அங்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று...
உக்ரைன் பதற்றங்களால் அமெரிக்கா திசைதிருப்பப்பட்டுள்ள சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை உள்ளிட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தென்கொரியா அதிபர் வேட்பாளர்...