டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்!!

தமிழகத்தில் மொத்தம் 5300 டாஸ்மாக் மதுகடைகள் செயல்படுகின்றன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கடைகள் அதாவது சுமார் 1700 கடைகளை நாளை வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணக்கூடிய மையங்களுக்கு 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நாளை மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.