நாடு முழுவதும் கொரோனாபரவல் குறைந்து வருவதால், அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரிலும் கொரோனாபரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, அரசானது 1-8 வரை மீண்டும் பள்ளிகளை 21-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.
