Day: February 19, 2022

பெங்களூரு : மைசூரு எச்.டி.கோட்டே மார்ச்சள்ளி கிராமத்தில் வசித்த முகமது ரகிம், பள்ளிக்காக நிலம் வழங்க விரும்பினார். அவரது கனவு நிறைவேறுவதற்குள், அவர்...
பனாமா: அட்லாண்டிக் கடல்பகுதியில் மிகப்பெரிய சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் 1,100 சொகுசு கார்கள் தீயில் கருகின நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது....
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடப்பதால் அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் தடையில்லாமல் மின்வினியோகம் செய்ய கூடுதல் ஊழியர்களை தமிழக மின்...
மதுரை; மதுரை எஸ்.எஸ். காலனி 61வது வார்டில் ஓட்டளிக்க வந்தவர்கள் பூத் சிலிப்பில் பள்ளியின் பெயர் மாற்றத்தால் குழப்பத்திற்கு உள்ளாயினர். 61வது வார்டு...
அரூரில், வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.,வினர் கால் கொலுசு வழங்கியதாக, தி.மு.க., வேட்பாளர் போலீசில் புகார் அளித்தார். தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்சாயத்து, 10வது...
சென்னை:பள்ளிக்கு செல்லும் ஏழை மாணவர்கள் தங்க, உணவு, டியூஷன் வசதியுடன் கூடிய, ‘சத்ராலயம்’ என்ற மாணவர் விடுதிகளை, ‘எய்ம் பார் சேவா’ அமைப்பு...
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் டீ வியாபாரி உயிரிழப்பு: மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும்...
திட்டுவிளை வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் விரைந்து வந்து இயந்திரத்தை சரிபார்த்து வருகின்றனர். மற்ற...