இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் சுராஜித் சென்குப்தா மரணம்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் நடுகள வீரரான சுராஜித் சென்குப்தா கொரோனா பாதிப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 23-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணம் அடைந்தார். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

Leave a Reply

Your email address will not be published.