உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தாராளமாக தளர்த்தியுள்ளதன் விளைவாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த அபாயத்தில் இருந்து தமிழகத்தை காத்து, மீண்டுமொரு லாக்டவுன் வராமல் தடுக்க முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.
