தமிழக மீனவர் படகுகளை ஏலம் விடும் இலங்கை….

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ஏலம் விட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை  கைப்பற்றி வைத்துள்ளது. இந்த படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.