ஆஸ்கர் திரைப்பட விழாவில் பங்கேற்போர் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை

லாஸ்ஏஞ்செல்ஸ்: ஆஸ்கர் திரைப்பட விழாவில் பங்கேற்போர் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை. லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 27-ல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்போர் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.