சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 35 மான்கள் உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. 14 மான்களுக்கு மட்டுமே உடற்கூராய்வு செய்யப்பட்டது அம்பலம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 35 மான்கள் உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. 14 மான்களுக்கு மட்டுமே உடற்கூராய்வு செய்யப்பட்டது அம்பலம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.
