ஜெயலலிதா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை செய்தித் துறை வசம் எடுத்து, சிலையின் நிர்வாகப் பொறுப்பை செய்தித் துறை இயக்குநர் வசம் ஒப்படைக்கலாம் என தமிழ்நாடு அரசு முடிவெடுத்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.
