சென்னை போரூரில் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.உதயகுமார் என்ற...
Month: January 2022
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பல்லாவரம் தொகுதியில் உள்ள கீழ்கட்டளையில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் திரு.கீழ்கட்டளை S.ராமமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீ...
சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான கொரானா தடுப்பூசி முகாம் (04/01/22) நடைபெற்றது. 15 வயது முதல் 18...
AXIS வங்கியின் இளம் வங்கியர் திட்டத்தின் பிப்ரவரி – 2022 பேட்ச் சேர்க்கை தொடங்குகிறதுபட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு வங்கித் துறையில் வேலைக்கு...
தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் துவங்கியது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று...
சென்னை, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), (23). இவரின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கு தொடங்கப்பட்டு, அதில் சித்ராவின் படங்களை...
சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் வாட்ச் கடை உள்ளது. கடந்த 2-ம் தேதி இந்தக் கடைக்கு வந்தவர், தன்னை போலீஸ் எஸ்.ஐ என...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜனவரி 4-ம் தேதி 1,03,573 பேரிடம் நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை 2,731 பேருக்கு...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில் நீட் தேர்வு விலக்கு குறித்து விரிவாகப் பேசினார். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி...
குறிப்பாக கொரோனா இரண்டாம் அலையின் போது பல பிரபலங்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் நடிகர்கள் கமல்...
