சபாநாயகர் அப்பாவு நில அபகரிப்பு வழக்கு:

வழக்கின் நிலை குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. பெருங்குடி கிராமத்தில் 10 செண்ட் நிலத்தை ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக புகார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் ராஜேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published.