ஒரு மாத குழந்தைக்கு கொரோனா!

கொரோனா பாதித்த ஒரு மாத குழந்தை பிரசாந்த் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமடைந்து சென்னை, ஜன.27,2022: இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா 3வது அலை அதிக அளவில் குழந்தைகளை

Read more

மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி!

திராவிட கழகத்தின் சார்பாக செங்கல்பட்டு பெரியார் சிலை முன்பு மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலியும் தமிழக அரசின் சார்பில் குடியரசு தின விழாவில் அணிவகுப்பில் புறக்கணித்து தொடர்பாக எதிர்ப்பை

Read more

தேசிய பெண் குழந்தைகள் தினம்!

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட S16 காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திருமதி மகுடிஸ்வரி அவர்கள் S16 காவல்

Read more

73வது குடியரசு தினம் நிகழ்வுகள்!

73வது குடியரசு தினம் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நேரம் 26 01 2022 புதன்கிழமை 8:00 இடம் ஆதி திராவிட மேல்நிலை பள்ளி வடகரை

Read more

நேர்மைக்கு கிடைத்த பரிசு!

ஈரோட்டில் வீதியில் கிடந்த நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர். கோகிலா என்பவர் காடையாம்பட்டி பகுதியில் மூன்றே முக்கால்

Read more

அம்மாபாளையத்தில் ஊடுருவிய சிறுத்தைப்புலி!

திருப்பூர் அருகில் இருக்கும் அம்மாபாளையம் என்கின்ற பகுதியில் ஒரு வணிக நிறுவனத்தில் ஊடுருவிக் கொண்டிருந்த சிறுத்தை புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்

Read more

13 புதிய மாவட்டங்கள் உதயம்…

ஆந்திர மாநிலத்தில் 13 புதிய மாவட்டங்கள். திருப்பதியை தலைநகராக கொண்டு பாலாஜி மாவட்டம் உதயம். தெலுங்கு வருட பிறப்பில் வெளியாக உள்ள தகவல். தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர்

Read more

ராமநாதபுரம் யாருக்கு?

வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் நகராட்சியில் யாருக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் நகராட்சி பதவிக்கு திமுக, அதிமுக இடையே நேரடி மோதல். திமுகவின்

Read more

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீஸில் புகார்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்

Read more

பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்!

புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக சாலையோரம் இருந்த வீடுகளை தனிநபரின் நலனுக்காக அப்புறப்படுத்த முயலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, அப்பகுதி

Read more