ஹைதியில் கடுமையான நிலநடுக்கம்!

ஹைதியில் 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 2 பேர் உயிரிழந்தனர். 200 வீடுகள் தரைமட்டமானது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்மலர்

Read more

பெரும்பாக்கம் பகுதி கட்டுப்பாட்டில் வரப்பட்டது!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் வரப்பட்டது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தவிர யாரும் வெளியில் வரக்கூடாது மீறி வருபவர்கள்

Read more

தமிழக மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோள்!

தற்பொழுது நடைமுறையில் உள்ள கைரேகை பதிவு முறை சரிவர செயல்படாத நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிறைய சிக்கலும் காலதாமதமும் உணவு பொருள் வழங்கல் ஏற்படுகிறது. இந்த முறையை

Read more

செல்போன் கடையில் திருட்டு கொள்ளையர்கள் கைது!

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(30). இவர் அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் செய்யும் கடையினை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம்

Read more

கலெக்டர் உடல் நிலை!

கலெக்டர் உடல் நிலை குறித்து வெளியான தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக அரசு ஊழியர்களுக்கும் அதிரடி உத்தரவு ஒன்று திடீரென பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்

Read more

பெண்ணுக்கு நாக்கில் வளர்ந்த முடி!

நாக்கில் உருவான புற்று நோய் கட்டியை நீக்குவதற்கு கேமரூன் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் , அறுவை சிகிச்சையின் போது கேமரூனின் கால் திசுக்களால் புற்று நோய் கட்டிகள்

Read more

அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்!

ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஜூலியன் அசாஞ்சேவை 175 ஆண்டுகளை வரை அமெரிக்காவால் சிறையில் அடைக்க முடியும். தமிழ்மலர்

Read more

மாணவி மரணம்-நீதி கேட்டு திருப்பூர் மாவட்டம்!

மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு திருப்பூர் மாவட்டத்தில் பிஜேபி தலைவர் செந்தில்வேல் ஜி தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் திருப்பூர் புதிய பேருந்து நிலையம். செய்திக்காக தமிழ்மலர்

Read more

குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூ?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி. நிதிப் பற்றாக்குறை காரணமாக உடனடியாக நிறைவேற்றப்படவில்லை.  தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி!

அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம். அகவிலைப்படியினை 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஸ்டாலின்

Read more