கோடைவெயிலிருந்து தப்பிக்கவும், மழையில் நனைந்து குளிப்பதுபோன்றும் 5லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஷவருடன் கூடிய குளியல் தொட்டியில் திருச்சி மலைக்கோட்டை கோவில் யானை...
Year: 2021
கொரோனா காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனைக் கடைகளின் எண்ணிக்கையும் விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்....
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பேசினார். அப்போது, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நாம்...
தமிழக சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10%...
தமிழர்கள் பண்டைய நாகரீகத்தினர் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன என்றும், இதை யாராலும் அசைக்கவோ, மாற்றவோ முடியாது, சிவகங்கை மாவட்டம்...
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். அருண்குமார் திருவிடைமருதூர் காவல்...
1935ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்த புலமைபித்தன் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம்பெற்ற...
கோவை மாவட்டம் ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என இந்த சம்பவம்...
மதங்கள் குறித்து அவதுாறாகப் பேசி மதக் கலவரத்தைத் துாண்டிவிடுவதாக சாமியார் சிவக்குமார் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில், திருச்சியில் காவல்நிலையம் முன்பு...
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆதாரத்தை உடைக்க காத்திருக்கும் ரகசிய எண் தான் இந்த 4328. இதன் பின் உள்ள மர்மங்கள் என்ன...
