Year: 2021

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????பாவேந்தர்ஓர்இதழுக்குபேட்டிஅளிக்கிறார்.தமது(தாழ்வில்)அடிமைவாழ்வில்மகிழ்வுகொள்பவன்ஒழிக்கப்படவேண்டியவன்.இதைஒழிக்கப்பாடுபடுபவன்தலைவன்.இந்தஎண்ணத்தைஒழிக்காமல்தமிழன்தமிழ்மீளுவதுகடினம்.?இளந்தலைமுறைகளே!இனம்வாழஉழையுங்கள்..பொருளாதாரத்திலும்கல்வியிலும்தமிழர்கள்தழைக்கவேணடும்.படைப்பாளிகள்போராளிகளாகமாறவேண்டும்.?செந்தமிழின்வளங்குறையாதசிங்கஏறுகளே!அறிஞர்களே!கவிஞர்களே!கடமைமிகுகாளைகளே!என்றுபல்வேறுஅடையாளங்கள்கொண்டநமைஎல்லாம்இகழ்வாரைத்களத்தில்சந்திப்போம்படைகிளம்பட்டும்!பார்புகழதமிழர்யாரென்றுமுரசம்முழங்கட்டும்.தமிழரின்ஒற்றுமைக்குரல்ஓங்கிஒலிக்கட்டும்..?பட்டுத்தெறிக்கும்மொழியால்ஓர்எழுத்தாளன்நிலைகொள்வதில்லை!பட்டுப்பட்டுத்தெளிந்தபட்டறிவால்நிலைகொள்கிறான்…?(அறங்கிடந்துபண்பாடும்!அன்பிருந்துசதிர்ஆடும்!திறங்கிடந்தநாகரிகம்செய்துதந்ததுதமிழ்நாடுமறம்கிடந்ததோள்வீரர்மகளிர்தரும்பெருங்கற்புச்சிறந்திருக்கும்தமிழ்நாடு…செந்தமிழர்தாய்நாடு…)என்றுநமதுஅடிப்படைப்பண்பாட்டைஎடுத்துக்கூறிபாவேந்தர்படைதிரட்டும்பணியேதனிதான்.‌(குயில்பாடல்கள்தாய்நாடுஎன்றதலைப்பில்பக்கம்668)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்
தமிழக சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மலை 7 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு...
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேற்று சட்ட சபை தேர்தல் நடைபெற்றது. காலை 7...
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல்...
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில்...