Year: 2021

30.04.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????உலகமக்கள்அனைவரும்ஒரேகுடும்பம்ஆகவேண்டும்.ஒரேதலைமையின்கீழ்உலகம்இயங்கவேண்டும்..சாதிமதங்களைஒதுக்கிசமத்துவத்தைமலரவைக்கவேண்டும்..கலங்கிநிற்கும்மக்களைக்காத்துநிற்போம்.மனிதநேயத்தைமனிதமனங்களில்விதைத்துவைப்போம்.உயர்ந்தவன்தாழ்ந்தவன்என்ற/பேதத்தைவேரறுப்போம்இதமானஎண்ணங்களைஇதயங்களில்/நிறைத்துவைப்போம்..எந்தநாடாயினும்எந்தஊராயினும்அனைவரும்நமதுஉறவினரேஎன்றஎண்ணத்தைவிதைத்துவைப்போம்..(தமிழைக்காக்கவீரனேவா.?விழிப்போடுவா?என்றுஅறைகூவல்விடுக்கிறார்பாவேந்தர்பாரதிதாசன்.?தொலைநோக்குச்சிந்தனைஎன்பதுவிஞ்ஞானியின்குணம்/அனுபவத்தோடுஆற்றலோடுஒருதலைவனுக்குஅதுவாய்த்தால்சமூகம்செய்தபெரும்பேராகும்.ஒருபடைப்பாளன்எழுத்தாளன்மட்டுமல்ல!ஆழ்ந்தவாசகனாகவும்இருக்கவேண்டும்.உண்மை!ஒழுக்கம்!என்பதுசுத்தமானதங்கத்தைப்போன்றது.சுத்தமானதங்கத்தில்நகைசெய்யமுடியாது.துணியைக்கிழிக்காமல்சட்டைதைக்கமுடியாது.நிலத்தைஉழாமல்பண்படுத்தமுடியாது.பொதுவாழ்க்கையில்தந்தைபெரியாருக்குஏற்பட்டதுன்பங்கள்பாவேந்தருக்கும்ஏற்பட்டது…?அன்பினால்உலகம்தழைக்கட்டும்.புறாவைவைத்துஉவமைஒன்றைபுரட்சிக்கவிபாடுகிறார்.சமரநோக்கத்திற்கானபாடல்.பாரீர்..(இட்டதோர்தாமரைப்பூஇதழ்விரித்திருத்தல்போலே/புறாக்கள்வட்டமாய்கூடிஇரைஉண்ணும்.!அவற்றின்வாழ்வில்வெட்டில்லை!குத்துமில்லை!வேறுவேறுஇருந்துஅருந்தும்கட்டுமில்லை..கீழ்மேல்என்னும்கண்மூடிவழக்கம்இல்லை.)))))(அழகின்சிரிப்பில்அன்புக்கோர்எடுத்துக்காட்டுத்தலைப்பில்பக்கம்71)))????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்
நேற்று மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் வழிகாட்டுதலில்‌ சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை, எருமாபாளையம், மற்றும் சன்னியாசி குண்டு ஆகிய பகுதிகளில்...
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், “ஸ்டெர்லைட்...
அதிகரிக்கும் கொரோனா தொற்று: பிரதமர் மோடி இன்று மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை.நடத்துகிறார்..தமிழ்மலர்.மின்னிதழ்.செய்தியாளர்தமீம் அன்சாரி..
ஜெய்ப்பூர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட்டின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு...
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா- தலைமைச்செயலாளர் நேற்று முக்கிய ஆலோசனை. , கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக...
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட பம்மல் நல்லதம்பி சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்குவதால் மற்றும் வீட்டின் சாக்கடை நீர் செல்வதற்காக...
நம் வசந்த காலங்கள் நிச்சயம் திரும்ப வரும்: நம்பிக்கையுடன் போராடுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆறு வானொலி நிலையங்களில் திருச்சி வானொலி நிலையமும் ஒன்றாகும். 1939 மே 16ஆம் நாளன்று அப்போதைய சென்னை மாகாணத்தின்...