ஸ்ரீநகர்: தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, ஆற்றை கடந்து சென்று சுகாதார பணியாளர்கள் ரிஸ்க் எடுத்து வருகின்றனர். நாடு முழுவதும்...
Year: 2021
ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித்தீர்த்தது. பெருவெள்ளம் காரணமாக சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 3,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 122 பேர் மரணமடைந்துள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர். கேரள எல்லைப்...
சென்னை: கொங்கு நாடு தனி மாநில பிரிவினை என்பது விஷமத்தான சிந்தனை; நாட்டுக்கு இது நல்லது அல்ல; தமிழகத்தின் அமைதியைப் பாதிக்கும் என்று...
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 18 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுJuly 12, 20218 min...
கொரோனா முதல் அலையின் போது மக்கள் நடமாட்டத்தை குறைக்க தூத்துக்குடி கூட்டுறவு துறை சார்பாக மக்களுக்கு காய்கறி தொகுப்பு பை நேரடியாக அவர்கள்...
தமிழ்நாடு முழுவதும் இந்த சேவை தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இஸ்மாயில். குன்னூர் அரசு மருத்துவமனை வாசலில் மூதாட்டியையும்,...
விண்வெளியின் எல்லைக்கு சென்று திரும்ப வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை 71 வயதில் நனவாக்கிக்கொண்டுள்ளார் பிரிட்டன் வணிகர் சர் ரிச்சர்ட் பிரான்சன்....
ஏழை மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்கும் வகையில், தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் ஆன்லைன் கல்வி ரேடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த...
இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின்கீழ் இயங்கி வந்த கூட்டுறவுத் துறையை தனியாகப் பிரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது....
