ஆட்டோ ஓட்டுநராக இருந்த திருநங்கை வைஷ்ணவி கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக ஷேர் ஆட்டோக்கள் முறையாக இயக்கப்படாததால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தார்.கொரோனா ...
Year: 2021
திருவண்ணாமலையின் செய்யார் மற்றும் கிருஷ்ணகிரியின் சூலகிரி ஆகிய பகுதிகளில் பத்து செண்டிமீட்டர் மழை பதிவானது. செங்கல்பட்டுமாவட்டம் உத்திரமேரூர், செய்யூர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி...
கோவை மண்டல வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, மான் உட்பட வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்து இருப்பது கண்காணிப்பு கேமராக்களின் மூலம் தெரியவந்துள்ளதாக...
இளைஞர், தலா ரூபாய் 5,000 என இரண்டு முறை பத்தாயிரம் எடுத்துக் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட முருகேசன் வீட்டிற்குச் சென்ற பிறகு...
சென்னையில் இன்று (ஜூலை 18) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,542 ஆக உள்ளது. நேற்றைய முன்தினம் இதன்...
கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அமைச்சர் சேகர்பாபு முன்வைத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கூட்டம்...
சாத்தூர் ஆர் ஆர் நகரில் லிரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர்....
இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, ஐபிஎலில் சிறப்பாக சோபித்த இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி, தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20...
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகள், சிறுவர், சிறுமியரை அதிகம் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. யோகா மூலம் சேலம் பள்ளி மாணவி கொரோனா விழிப்புணர்வு....
அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் தகுதியான ஆசிரியர்கள், தரமான கல்வி வழங்கப்படும்
