சமூக ஆர்வலர் கோரிக்கை..

தூத்துக்குடியில் நடைபாதையை ஆக்கிரமித்து, பெண்களை கேலி செய்து வரும் வடமாநில கடைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ள மனுவில்,மாவட்ட

Read more

கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். வாழ்த்து பெற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L அவர்களிடம் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி

Read more

தரமில்லாத தேநீர்..

சாலையோர ஹோட்டலில் தரமில்லாத Tea ரூ15க்கு விற்கப்படும் அவலம். தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு செல்லும் வழியில் மேலக்கரந்தை கிராமத்தில் ஹோட்டல் ரமேஷ் சாலையோரத்தில் செயல்பட்டு

Read more

ஆபத்தை விளைவிக்கும் நகராட்சி குடிநீர் தொட்டி:

கொடைக்கானல் ஆபத்தை விளைவிக்கும் கொடைக்கானல் நகராட்சி குடிநீர் தொட்டி: கொடைக்கானல் அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகில் உள்ளது கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தொட்டி உள்ளது

Read more

பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

டெல்லியில் சீரம் உள்ளிட்ட தடுப்பூசி உற்பத்தி நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினர்.ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, பாரதி பிரவீன் பவார் உள்ளிட்டோர்

Read more

மு.க.ஸ்டாலின் மருத்துவமனை பதிவேடுகளை ஆய்வு செய்தார்

கண்ணகி நகரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடைபெற்று வரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, மருத்துவமனை பதிவேடுகளை ஆய்வு

Read more

கோவை சரக காவல்துறை ஆய்வு

உடுமலையில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் ஆய்வு திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் உடுமலை மடத்துக்குளம் காவல் நிலையத்தில் இன்று கோவை

Read more

காணாமல்போன சிறுமி திருப்பூரில் மீட்பு

மேற்குவங்கத்தில் காணாமல்போன சிறுமி திருப்பூரில் மீட்பு வீரபாண்டி மேற்கு வங்க மாநிலம் புஷ்பா அட பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 5 தேதியன்று

Read more

லாட்டரி சீட் விற்றவர் கைது..

சாமுண்டிபுரம் அருகே லாட்டரி சீட் விற்றவர் கைது திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த

Read more

4பார்கள் மூடல் அதிகாரிகள் நடவடிக்கை..

முறைகேடாக செயல்பட்ட 4 பார்கள் மூடல் அதிகாரிகள் நடவடிக்கை திருப்பூர் மாநகரில் முறைகேடாக பாடுகள் செயல்படுவது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும் மதுவிலக்கு போலீசார் ஆய்வு

Read more