காபூலின் வெறிச்சோடிய வீதிகளை பார்ப்பதற்கு விசித்திரமாக உள்ளது.

காபூலை வெறும் 5 மணிநேரத்தில் கைப்பற்றியது தாலிபான்கள் அமைப்பு. மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறுகிறேன் எனக் கூறிவிட்டு மக்களை நிர்கதியாய் விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டார் அதிபர் அஷ்ரப் கானி. அமெரிக்கா தனது நாட்டு படைகளை திரும்பபெற்றதும். தாலிபான்கள் ஒவ்வொரு மாகாணங்களாக கைப்பற்றி முன்னேறி வந்தனர். உள்நாட்டிலே மக்கள் அகதிகளாக அங்கும் இங்கும் அழைத்தனர். காபூலே சரணாகதி என்று வந்தனர். காபூல் சில மணி நேரங்களில் தாலிபான்கள் வசம் சென்றது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published.