தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது அதே நேரம் இணையவழி புகார் முறையும்...
Month: July 2021
சென்னை செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் பெரும்பாக்கம் 8 அடுக்கு மாடி பகுதியில் சாதனைப் பெண்கள் வாயிலாக ரோட்டாி சங்கம் லா வாலாட்டா,...
இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கட்டுப்பாடு நீடிக்கும் என்று தமிழக மு. க. ஸ்டாலின் முதலமைச்சர்.
திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு தொடரும் என தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
ரஷ்யாவிலிருந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை தடுக்க அமெரிக்கா போதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர்...
இந்திய மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக, ஜூலை 13-ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை...
ஆப்கானிஸ்தானில் 85% நிலப்பரப்பு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானிற்கான மருந்துகள் மற்றும் பொருட்களைப் பெறுவதில் உள்ள பிரச்சினைகள்...
மனிதர்கள் செல்ல முடியாத இடத்துக்கு அனுப்புவதும், சில ரகசிய நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகளுக்கு பயன்படுத்துவதிலும் நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பயிற்சியானது சுமார்...
புதுச்சேரியில் எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம் என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
பாஜகவில் இணைந்த திரிணாமுல் தலைவர்கள் மீண்டும் பழையபடி தாய்க்கட்சியிலேயே இணைந்து வருகின்றனர். இவர்களில் மிக முக்கியமானவராக திகழ்பவர் முகுல் ராய். பாஜகவின் தேசிய...
