கொரோனா மூன்றாவது அலை..

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. கேரளாவில் முழு ஊரடங்கு ஒட்டி அரசு தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், மது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்காது என கேரள அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.