தமிழக முதல்வர் ஸ்டாலினை அசாதாரண சூழ்நிலைகள் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்ற வழக்கு தள்ளுபடி
வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தனுக்கு ரூ 10,000 அபராதம்.
ஓராண்டு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
செய்தியாளர்
கே ராகுல்
தமிழ் மலர் மின்னிதழ்
