Day: June 5, 2021

தேர்வை மேலும் தள்ளிவைப்பது மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் என்பதால், ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு விளக்கம். மதிப்பெண் கணக்கிட்டு வழங்க பள்ளிக்கல்வி, உயர்கல்வி...
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் தொகுதி,பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள...
இன்று (04.06.2021), சோழிங்கநல்லூர் – ஜல்லடையான்பேட்டையில், தீவிர தூய்மை படுத்தும் பணி (Mass Cleaning) – யை, திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ –...
இன்று (04.06.2021),தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சோழிங்கநல்லூர் – புனித தோமையர் மலை ஒன்றியத்தில், மத்திய அரசின் SAGY...
கோவையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த இரண்டு தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கோவையில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா...
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஹசன் முகமது ஜின்னா நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதியின் ஒப்புதல் நடைமுறைக்கு பின்...