காஞ்சிபுரம் டி.ஐ.ஜி யாக M.சத்யபிரியா IPS பொறுப்பேர்ப்பு

காஞ்சிபுரம் சராகத்திற்கு புதிய டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு!காஞ்சிபுரம் சராகத்திற்கு புதிய டி.ஐ.ஜியாக M. சத்யபிரியா IPS அவர்கள் 4-6-2021 காஞ்சிபுரம் டி ஐ.ஜி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். இவர் காவல்துறை பயிற்சி கல்லூரியின் டி ஐ. ஜி பொறுப்பில் இருந்து தற்போது காஞ்சிபுரம் சராக டி. ஐ. ஜி யாக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெ. சண்முகப்பிரியா மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். காஞ்சிபுரம் டி. ஐ.ஜியாக பொறுப்பு வகித்து வந்த சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ் அவர்கள் தற்போது இணை ஆணையராக தற்போது சென்னை காவல் துறை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.