கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளியோர்களுக்கு உணவுகள் வழங்கினார்கள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைவர் திரு/ கலைஞர் கருணாநிதி யின் 98 வது பிறந்த நாள் விழா , தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஊரக தொழில் துறை அமைச்சர் திரு/ தா.மோ. அன்பரசன் புனித தோமையார் மலை ஒன்றிய பொறுப்பாளர் திரு/ * தா.ஜெயக்குமார், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
திரு/
இ.கருணாநிதி MLA, தலைமையில் காஞ்சி வடக்கு மாவட்ட தோமையர் மலை ஒன்றியம் பொழிச்சலூர் வார்டில் கழக திமுக கொடியினை ஏற்றி பொழிச்சலூர் ஊராட்சி திமுக ஊர் கழக கிளை செயலாளர் திருமதி/ வனஜா தயாளன் முன்னிலையில்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் திரு/ கலைஞர் கருணாநிதி அவர்களின்
திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளியோர்களுக்கு 300 நபர்களுக்கு வனஜா தயாளன் ஏற்பாட்டில் உணவுகள் வழங்கப்பட்டது.

விழாவில் பொழிச்சலூர் திமுக கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்,

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.