காவல்துறையினர் தீவிர வாகன சோதனை! தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு மற்றும்...
Month: May 2021
தென்காசி,இன்று (19-05-21) புதன்கிழமை, தென்காசி மாவட்டத்தில் உள்ள கொடிமரம் என்கிற பகுதியில் ஊரடங்கு காலத்திலும் இறைச்சி மற்றும் மீன் ஆகிய கடைகள் அருகருகே...
தென்காசி,இன்று (19-05-21), சுவாமி சன்னதி பகுதியில் அமைந்துள்ள சந்தையில் பெரும்பாலான மொத்தவிலை கடைகளில் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதுகிறது.நேரக்கட்டுப்பாட்டால் பெரும்பாலான கடைகளில் தங்களுக்கு தேவையான...
இந்தியாவில் புதிய உச்சமாக 24 மணி நேரத்தில் 4,529 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 3,89,851 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்..தமிழ் மலர்.மின்னிதழ்செய்தியாளர்.தமீம்அன்சாரி..
தொற்று அதிகரிக்க காரணமாக உள்ள காமராஜர் காய்கனி மார்க்கெட்டை மூடி, தற்காலிக கோவிட் கேர் சென்டராக மாற்றவேண்டும் – சமூக ஆர்வலர் ஆட்சியருக்கு...
தமிழக அரசு தமிழக முதலமைச்சர்மு க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனவைரஸ் நிவாரண நிதிமுதல் தவணையாக ரூ2000/-அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் செங்கல்பட்டு மாவட்டம்...
மக்கள் சேவையில் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக தொடர்ந்து 6வது நாளாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி வீரா நண்பா மீன் கடை...
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு! இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் பொதுமக்கள்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் கோவை பிரபல தொழிலதிபர் மார்ட்டின் துணைவியார்லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் டெய்சி மார்ட்டின் ரூ3...
சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு!! கொரோனா தொற்று பாதித்து வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் ரூ 2000 அபராதம் வசூலிக்கப்படும் என்று...
