Month: May 2021

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதால் தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்...
முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னுதல் செய்தி என் ரசாக்
ஆலங்குளத்தில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை...
டெல்லி: யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் 29ம் தேதி வரையில் இயங்க இருந்த 25 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து...
இலங்கையில் எந்தஒரு அறிவிப்பு பலகையாக இருந்தாலும் அதில் தமிழிலும் இடம் பெற்று இருக்கும் நிலையில் சமீப காலமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்...
தமிழக முதல்வர் உத்தரவு,மீன்பிடி கால தடை உத்தரவை தொடர்ந்து மீனவ குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூபாய் 5000 வழங்க உத்தரவிட்டார்.-செய்தியாளர்செய்யது அலி
ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக கொடைக்கானல் தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர் அறிவழகன் தலைமையில்தேவா, ரமேஷ், செல்வம் ஏற்பாட்டில் கொரோனா தடுப்பு...
மக்கள் சேவையில் தமிழ்மலர் மின்னிதழ் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக தொடர்ந்து 10 வது நாளாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி...
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.இறச்சி மீன் காய்கறிகள் அதிக விலைக்கு மக்கள் வாங்குகிறார்கள் இந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் கொரோனா...
கோவையில் , சாலையில் ஒரு எளிய மனிதன் கோரிக்கை மனுவுடன் தன்னை பார்த்து கையசைப்பதை கண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனே வண்டியை...