சற்று முன் : அரசு மருத்துவனையில் தீ விபத்து

சேப்பாக்கம் : கஸ்தூரி பாய் அரசு மருத்துவமனையில் திடீரென்று தீ விபதானது. இதில் இரண்டாவது தளத்தில் குளிர் சாதனை பெட்டியின் மூலமாக மின் கசிவு ஏற்பட்டதால் இந்த

Read more

முழு ஊரடங்கு : சிறப்பான சமூக சேவைகள்

ஆசை மீடியா நெட்வொர்க், தமிழ் மலர் மின்னிதழ் சார்பாக நேற்று கபசுர குடிநீர், முக கவசம், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு தண்ணீர் பாட்டில்களுடன் வழங்கப்பட்டது.

Read more

ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக திருவேற்காட்டில் சமூக பணிகள்

ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக திருவேற்காட்டில் 150 பேருக்கு கொத்தமல்லி சுக்கு காபி மற்றும்வாழைப்பழம் சுண்டல் ஆகியவற்றைநமது தமிழ்மலர் மின்னிதழ் ஆசை மீடியா நெட்வொர்க்

Read more

ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக மதுரையில் சமூக பணிகள்.

ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக மதுரையில் நேற்று ஆசை மீடியா நெட்வொர்க் நிர்வாக மேலாளர் சாந்தினி அவர்கள் அசைவ உணவு, முக கவசம், மற்றும்

Read more

ஆயுர்வேத சிகிச்சை மையம் திறந்து வைத்தார் : சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : ஆழ்வார்பேட்டையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா ஆயுர்வேத சிகிச்சை மையத்தை கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் திறந்து

Read more

கொரோனா தொற்றால் பாதித்த பகுதிகளில் சாலைகள் அடைப்பு

கொரோனா பாதிப்பு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து பூபாலசமுத்திரம் கிராமத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் சிலர் இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து

Read more

கொரோனவால் உயிர் இறந்தவர்களின் உடல்களை மத வேறுபாடு பார்க்காமல் நல்லடக்கம்

திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கொரோனாவில் இறந்த ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர் இதில் இந்து கிறிஸ்டியன்

Read more

திருப்போரூரில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

மே 26, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் 18-45 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டததுதிருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேளம்பாக்கம் பொது சுகாதார மையத்தில்

Read more

தீவிர சமூக பணிகள்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ள நிலையில், சாலையோர மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதை கண்டறிந்த சில தொண்டு நிறுவனங்கள்

Read more

குமரியில் வெள்ளப் பெருக்கு

குமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பித்த மழையானது தற்போது வரை விடாது பெய்து வருகிறது, இரவு முழுவதும் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது, இதனால் மாவட்டத்தில்

Read more