கோவிட் கேர் சென்டர் அமைக்கும் பணிக்காக ரூ.253,000/- நன்கொடை

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, 15,வேலம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் கோவிட் கேர் செண்டர் அமைக்கும் பணிக்காக சொர்ணபுரி என்கிளேவ் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக அதன்

Read more

பள்ளிகளில் பாலியல் புகார்களை வாசரிப்பதற்கு தனிக்குழு : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

Read more

காஞ்சிபுரத்தில் இதுவரை 2,352 வாகனங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 2,352 வாகனங்கள் பறிமுதல்!காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவையில்லாமல் வெளியே வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு

Read more

சென்னையில் J- 2 அடையார் போக்குவரத்து காவல்துறை வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும்

Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றை அத்தியாவசியப் பொருட்களைத் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என, முதல்வர்

Read more

போலீஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு நேற்று காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது

Read more

கொரோனா விழிப்புணர்வு முகாம்

கொரோனா விழிப்புணர்வு முகாம்திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோன பரவலை தடுக்கும் வகையில் இன்று கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் கொரோன தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது .

Read more

கொரோனா மையத்தை திறந்து வைத்தார் : அமைச்சர் சுவாமிநாதன்

திருப்பூர் மாவட்டம் அரசு மருத்துவமனை எதிரில் 125படுக்கை வசதியுடன் ரோட்டரி கொரொனா மையத்தை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்த போது எடுத்த படம் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக

Read more