Day: May 24, 2021

கொடைக்கானலில் முழு ஊரடங்கு காவல்துறை கண்காணிப்பாளர்கள் மூலம் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டது கொடைக்கானலில் முக்கிய போக்குவரத்து சாலைகள் ஆன நாயுடுபுரம் மூஞ்சிக்கல்...
சென்னை,சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர்...
தென்காசியில்,இன்று ( 24/05/21),தென்காசியில், முதல்வர் அறிவித்தபடி எல்லா வார்டுகளிலும் காய்கறிகளும் மக்களுக்கு கிடைக்கின்றது. மேலும் 18வது வார்டில் அதிக விலைக்கும் காய்கறிகள் விற்பனை.-செய்தியாளர்செய்யது...
தமிழ்நாடு 23-05-2021:தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த ஏழு நாட்களுக்கு காய்கறி கடைகளுக்கு...
இன்று (24/05/21), தென்காசியில் அனைத்து பகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி காய்கறிகள் உள்பட பொதுமக்களுக்கு தேவையான அனைத்தும் எல்லா வார்டுகளுக்கும் நகராட்சியின் மூலம்...
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதால் தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்...
முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னுதல் செய்தி என் ரசாக்
ஆலங்குளத்தில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை...
டெல்லி: யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் 29ம் தேதி வரையில் இயங்க இருந்த 25 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து...
இலங்கையில் எந்தஒரு அறிவிப்பு பலகையாக இருந்தாலும் அதில் தமிழிலும் இடம் பெற்று இருக்கும் நிலையில் சமீப காலமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்...