கொடைக்கானலில் தடுப்பூசி முகாம் அமைப்பு : மக்கள் பங்கேர்ப்பு

கொடைக்கானல் கொரோனா தடுப்பூசி முகாம்கொடைக்கானல் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனம் அரசு ஆரம்ப சுகாதார துறையின் மூலம் இன்று மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பு ஊசி

Read more

காவலர்கள் வாகன சோதனை :

சென்னை : கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக முழு ஊரடங்கு இருந்து வரும் நிலையில், தேவையின்றி சுற்றி திரியும் நபர்களையும் மற்றும் வாகனத்தில் வருபர்களையும் போலீசார்

Read more

நடமாடும் அம்மா உணவகம்

முழு ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் பலன் அடையும் வகையில் நடமாடும் அம்மா உணவகத்தை செயல்படுத்துமாறு தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன் அடிப்படையில்

Read more

மனிதநேயம் : சாலையோர மக்களுக்கு உணவு

கொரானா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வரும் சூழ்நிலையில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பசியால் வாடும் ஏழை எளிய சாலையோர மக்களுக்கு அவர்களின் பசியை

Read more

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள்

கொரானா வைரஸ் இரண்டாம் அலை தொற்று பரவி வருவதால் மேலும் ஒரு வாரம் தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தியது இந்நிலையில் மருத்துவம் ஊடகத்துறையினர் முன் களப்பணியாளர்கள் தகுந்த

Read more

மயிலை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

ஒரு வாரம் தளவற்ற ஊரடங்கு இருக்கும் நிலையில் இன்று மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலு அவர்கள் மக்களுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற காய்கறிகளின் விலையையும், அளவையும், தரத்தையும்

Read more

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே இன்று முதல் முழு ஊரடங்கு காரணமாக வாணியம்பாடி நகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் இவர்கள் வாணியம்பாடி

Read more

கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிர் இறந்தவர்களின் உடல் நல்லடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டும் வகையில் ஈடுபட்டுவரும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் பத்துக்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துவரும்

Read more

திருப்பதூரில் பொது மக்கள் அலட்சியம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சந்தை மார்க்கெட்டில் காய்கறி மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முக கவசங்களை அணியாமலும் உயிர்

Read more

கொரோனா தொற்று பகுதியில் தடுப்பு வேலி அமைப்பு

உலகளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் உடன்

Read more