நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,...
Month: May 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தமிழக முதலமைச்சர்திரு/மு.க.ஸ்டாலின் அவர்கள் கவச உடை அணிந்து கோவை (ESI) மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில்...
மே 31 கொடைக்கானலில் இன்று கொடைக்கானல் கொரோனா தடுப்பூசி முகாம் நகராட்சி மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எம்எல்ஏ அவர்கள் அறிவுறுத்தலின்படி...
கோரோனோ தடுப்பூசி முகாம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று மூன்றாம் நாளாக கொடைக்கானல் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் இலவச...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை உத்தரவுபடி தமிழகத்தில் முழு தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தி இருந்தது....
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி,பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில்...
அகில இந்திய மக்கள் நலகழகம் சார்பாக நாகர்கோவிலில் தடுப்பூசி முகாம் நடைபெற்ற இடங்களில் தன்னார்வலர்களுக்கும், சாலையோரம் வசிக்கின்ற பாமர ஏழை மக்களுக்கும் டாக்டர்?️சிவகுமார்...
தமிழக முதலமைச்சர் திரு/மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து சுந்தரம் பைனான்ஸ் மற்றும் (wheels india) உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் covid-19 சிகிச்சைக்காக 170...
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகள் வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் இதனை செயல்படுத்துவது...
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்து கிருஷ்ணகிரி டு மத்தூர் ரோடு கண்ணன்டஹள்ளி கூட்ரோடு அருகில் J.R நகர் என்ற இடத்தில் (29/05/2021) விடியற்காலை...
