தமிழக சட்டமன்ற தேர்தல் (6-04-2021) செவ்வாய் கிழமை நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் விதிமுறைப்படி தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைப்படி சிட்லபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்...
Month: April 2021
தமிழ்திரையின் பிரமாண்ட சினிமா தயாரிப்பு நிறுவனமான எஸ்.எஸ்.வாசன் அவர்களின் “ஜெமினி ஸ்டுடியோ”தயாரித்து,அதன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தயாரித்து இயக்கிய “சந்திரலேகா”திரைப்படம் வெளியாகி இன்றுடன்...
Arsenicum Album 30C கொரோனா – நோய் எதிர்ப்பு மருந்து ஒவ்வொரு மாதமும் இந்த மாத்திரையை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று...
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*???? ????கவிதைமரபில்தமிழில்புலவர்மரபுஆழமானதாகும்..மற்றமொழிகளில்இந்தமரபுகிடையாது.ஆங்கிலேயர்காலத்தில்முளைவிட்டபடைப்பாளிகள்பலர்கட்டற்றபுதுக்கவிதைஎழுதத்தொடங்கினர்.ஓசைஉடையவசனக்கவிதைகள்அதிகம்பிறந்தன.மரபுகுறித்தவிழிப்புணர்வுஅதிகம்இந்தப்புதுக்கவிவிஞர்களிடம்இல்லை..புதுக்கவிதைபுத்துயிர்பெற்றுஇன்றளவும்சமுதாயத்தைபாமரர்க்கும்புரியும்வண்ணம்அமைந்திருப்பதுபுதுக்கவிதையின்வளர்ச்சியின்பெரும்பங்காகும்..☂️புதுக்கவிதைமரபுக்கவிதைஇரண்டிலும்பயிற்சிபெற்றவர்பாவேந்தர்..அதிகம்பாடியதுமரபுக்கவிதையே!!!??(தங்கத்தட்டேவா!வா!தனித்தஅழகேவாவா!!!!!பொங்கும்சுடரேவாவா!!!பசும்பொன்னின்ஒளியேவாவா…எங்கும்இருப்பாய்வாவாநீஎவர்க்கும்உறவேவாவா!!!!சிங்கப்பிடரைப்போலபிடர்சிலிர்த்தகதிரேவாவா…………..!!!!கடலின்மேலேதோன்றிநீகாலைப்பொழுதைச்செய்வாய்…!!!நடுவானத்தில்நின்றுநீநண்பகல்தன்னைச்செய்வாய்..கொடிமேல்முல்லைமணக்கும்!!!!! ஓ நல்குளிர்ந்ததென்றல்வீசும்படிமாலைப்பொழுதைபின்பரிவாய்செய்வாய்வாழ்க!!!!!)?(1958ஆண்டுவெளிவந்திளைஞர்இலக்கியத்தில்கதிரவன்என்றதலைப்பில்புதுமைகலந்தமரபுக்கவிதையாகும்..?புதுமைக்கருத்துகள்புரட்சிக்கருத்துகள்அவரதுஉள்ளத்தில்பொங்கிஎழுந்தது.காதல்/இயற்கை/எழில்கலைநுணுக்கம்/வாழ்க்கை/முதலியனபற்றிஇயற்றிஉள்ளகவிதைகள்படிப்போரைக்களிப்புக்கடலில்ஆழ்த்தும்..பாவேந்தன்கவியில்புதுமைஉலகம்காண்பதற்குஉள்ளத்தில்புத்தொளிபிறக்கும்..????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் தற்போது லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவுகள் டெலிவரி சேவை இரவு 11 மணி வரை அனுமதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் பயணிகள் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிருந்து தமிழகத்திற்கு வருவோர்க்கு இ பதிவு, இ பாஸ் கட்ட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் பராமரிப்பு பணியினால் மார்ச் 22 முதல் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குளிக்க அனுமதி.
ஒலிம்பிக் துடுப்புப் போட்டிக்குத் தகுதி பெற்றார் சென்னை வீராங்கனை நேத்ரா குமணன்.
எல்லைப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் இடையேயான 11-வது சுற்று பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கின் சுஷூலில் நாளை நடைபெறுகிறது....
