பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர்

நேற்று மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் வழிகாட்டுதலில்‌ சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை, எருமாபாளையம், மற்றும் சன்னியாசி குண்டு ஆகிய பகுதிகளில் நமது கட்சியின் நிர்வாகிகள் திரு.வீரபாண்டி, திரு.கார்த்திகேயன், திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.பூபதி & திரு.சுரேஷ் மற்றும் பல நிர்வாகிகள் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார்கள். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை பற்றியும் விளக்கினார்கள்.

செய்தியாளர் குருநாதன்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.