செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணி தீவிரம்.

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், எழில் நகர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், 8 அடுக்கு குடியிருப்பு பகுதியில் S -16 காவல் நிலையம் போலீசார் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் குமார்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.