Day: April 10, 2021

400 சிறப்பு பேருந்துகள் இயக்கம். அனைவரும் அமர்ந்து செல்வதற்காக 400 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்து துறை இயக்க உத்தரவிட்டுள்ளது
இன்று முதல் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தினமும் குறைந்தது 100 வழக்குகள் பதிந்து 20,000 ரூபாய் அபராதம் வசூலிக்க போலீசாருக்கு அதிரடி உத்தரவு....
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக...
சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால்...
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????இயற்கையைமனிதன்வஞ்சிக்கும்போதுபஞ்சம்பிறக்கிறது…மக்களுக்கானவரிப்பணத்தைஆளும்அரசுகள்களவாடும்போதுஏழைகள்உருவாகிறார்கள்..திட்டமிட்டு.உருவாக்கப்படும்இந்தச்செயலால்சுதந்திரஇந்தியாவறுமையில்தத்தளிக்கிறது..?பிறப்புமுதல்இறப்புவரைசாதிமதபேதம்வளர்க்கப்படுவதால்கொலை/கொள்ளைஅரங்கேற்றப்படுகிறது..இதைபாடல்களில்பாவேந்தர்பதியம்போட்டார்..விழிப்புணர்வுக்கவிதைகள்தமிழ்மண்ணில்டவீறிட்டுக்கிளம்பியது!!!!?(ஊர்தட்டிப்பறித்திடஉயர்சாதிஎன்பார்இஃதைமார்தட்டிச்சொல்வேனடிசகியே!ஒர்தட்டில்உயர்ந்தோர்மற்றொன்றில்தாழ்ந்தோரைஇட்டுச்சீர்தூக்கிப்பார்ப்போமடிசகியேசீர்தூக்கிப்பார்ப்போமடி!!!!!!!!!!!!!!!!!!!!சூழ்கின்றபேதமெல்லாம்துடைத்தேசமத்துவத்தில்வாழ்கின்றார்வாழ்வின்இன்பமாம்/சகியே..வாழ்கின்றார்வாழ்வின்இன்பமாம்….)?(பாவேந்தர்சமத்துவப்பாடல்தலைப்பில்பக்கம்409)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்