Day: April 9, 2021

09.04.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????தமிழர்களின்மனதில்கவிதைக்கெனதனிஇடம்பிடித்துக்கொண்டவர்பாவேந்தர்..உலகஉயிர்களுக்குகாற்றைப்போலதண்ணீரைப்போலஎப்போதும்தேவைப்படுபவர்பாவேந்தர்…மொழியின்மானம்காக்கதன்உடலுக்குதானேதீவைத்துக்கொண்டவரலாறுதமிழனுக்குமட்டுமேஉண்டு..மானம்தியாகம்செய்யும்பொருள்அல்லஎன்று!உணர்த்தியவன்தமிழன்….?இலக்கியத்தின்பெருந்தமிழும்இலக்கணத்தின்அருந்தமிழும்புரியாதகாலத்தில்கவிதையைஆக்கம்செய்தார்..புரிபவர்கள்புரிந்துகொள்வார்கள்..தாம்பெற்றகவிதைஆற்றல்சமூகத்தைப்பண்படுத்தவேண்டும்என்றுஉயரியநோக்கம்வலுப்பெறஉழைத்தார்..தாம்பெற்ற/சமூகஅறிவைப்பகிர்ந்துகொண்டதுஅவரதுபுலமையின்பொதுஉடைமையாகும்.!!!!!!!!!!!!!!!!!!!!?மிகப்பெரும்பெருமைகொண்ட/தமிழகமண்ணில்எதிரிகள்கால்பதிக்கவிடமாட்டோம்.மீறிஎவரேனும்கால்தடம்பதிக்கமுயன்றால்அதுவரைஎங்கள்தமிழர்கள்கைபூப்பறிப்பதில்லையடா?என்றுபுட்சிக்கவிகாவியத்தில்புதுமைக்கீதம்பாடினார்..?(அந்நாளில்இலக்கியத்தைஆய்தல்ஒன்றே!அரும்புலமைஎனும்மடமைஅகன்றதுஇங்கே!!!இந்நாளிற்பழந்தமிழில்புதுமைஏற்றிஎழுத்துக்குஎழுத்துஇனிப்பேற்றிக்கவிதைதோறும்தென்நாட்டின்தேவைக்குச்சுடரைஏற்றிக்காவியத்தில்சிறப்பேற்றிஇந்தநாடுபொன்னானகலைப்பேழைஎன்றுசொல்லும்புகழேற்றிவருகின்றார்..அறிஞர்வாழ்க!!!!)?என்றுபுதுமைக்கீதம்பாடினார்..(பாவேந்தர்கவிதைகள்/இரண்டாம்பகுதிதமிழனுக்குவீழ்ச்சியில்லைஎன்றதலைப்பில்பக்கம்311)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் தெருவின் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர்...