திருப்பூர் மாவட்டம் ATM MACHINE கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்களை விரைந்து பிடித்தமைக்காக திருப்பூர் மாவட்ட உயர்திரு காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டல் IPS அவர்களிடமிருந்து பாராட்டைப் பெற்ற போது எடுத்த படம்.
செய்தியாளர் கலைவேந்தன்
தமிழ் மலர் மின்னிதழ்


