Day: March 17, 2021

திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு விஜயகுமார் அவர்கள்...
நீரிழிவு இருந்தால் பழங்கள் சாப்பிடலாமா, சாப்பிடலாம் என்றால் என்னென்ன பழங்களை, எவ்வளவு சாப்பிடலாம், சாப்பிடக் கூடாத பழங்கள்… இப்படி ஏராளமான சந்தேகங்கள் உண்டு...
மக்கள் திலகம் எம்ஜியார் நடித்த (1968)”குடியிருந்த கோயில்”(15.03.1968) படம் வெளியாகி 53 ஆண்டுகள் நிறைவடைகின்றது.இப்படத்தில் எம்ஜியார் இரட்டை வேடம் ஏற்று நடித்திருப்பார். கவிஞர்...
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????உண்மையில்தமிழ்த்தேசம்என்பதுபொதுஉடைமைபொதுஉரிமைஎல்லோருக்கும்கல்விஎல்லோருக்கும்சுகாதாரம்என்றநிலையைஎட்டினால்தான்தமிழகம்வளம்பெறும்….எங்கள்வாழ்க்கைக்குவளம்சேர்ப்பதுதமிழ்!மொழிவாழ்கின்றபோதுதமிழர்களும்உயர்வார்கள்…இசைசேர்த்துஉலகெலாம்தமிழிசைபரவிபலரைமயக்கியதுஎன்றசொல்என்காதில்விழும்நாளேதிருநாளாகும்…??கட்டுடல்தமிழ்வீரர்கள்காற்றிளெல்லாம்தமிழ்க்கீதம்காதலில்தமிழ்க்கனிச்சாறு..தமிழர்வாழ்க்கையைஉயர்த்தும்உயிர்த்தொழில்நூல்கள்கற்கண்டுமொழியில்கவிதைகள்இவையெல்லாம்அயல்மொழியில்பரவிடவேண்டும்….மொத்தத்தில்தமிழ்ச்சமூகம்இருள்விலகிஒளிபெறட்டும்..(நாட்டும்சீர்த்தமிழன்இந்தத்நானிலமாயம்கண்டுகாட்டியவழியிற்சென்றுகதிபெறவேண்டும்என்றேஆட்டும்சுட்டுவிரல்கண்டேஆடிற்றுவையம்என்றுகேட்டுநான்இன்பஊற்றுக்கேணியில்குளிப்பதுஎந்நாள்?விண்ணிடைஇரதம்ஊர்ந்துமேதினியிற்கலக்குதற்கும்பண்ணிடைத்தமிழைச்சேர்த்துப்பாரினைமயக்குதற்கும்மண்ணிடைவாளையேந்திப்பகைப்புலம்மாய்ப்பதற்கும்எண்ணிலாத்தமிழர்உள்ளார்எனும்நிலைகாண்பதென்றோ?)!!!!!!!!!(26.எந்நாளோ?தலைப்பில்பாவேந்தர்பாரதிதாசன்பக்கம்98)))♦️♦️♦️♦️♦️♦️♦️♦️மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்
திருப்பூர் மாவட்டம் ATM MACHINE கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்களை விரைந்து பிடித்தமைக்காக திருப்பூர் மாவட்ட உயர்திரு காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டல் IPS...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் திரு எல் முருகன் அவர்கள் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலனூர்...
ம.ஜ.க. செங்கை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பங்கேற்பு..மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்கல்பட்டு வடக்கு மாவட்டசெயல்வீரர்கள் கூட்டம்...
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. செய்தியாளர்..தமீம்அன்சாரி தமிழ் மலர்.மின்னிதழ்