Day: March 12, 2021

அமெரிக்காவில் 98.6 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் Pfizer-BioNTech, Johnson & Johnson தடுப்பூசிகள்...
அத்தி மரம் மிகவும் மருத்துவ குணம் பெற்றது. இதன் இலை ,பிஞ்சு ,காய் ,பழம் ,பால் , பட்டை போன்ற அனைத்து பாகங்களும்...
தமிழ்த்திரையில் கதாநாயகன் கலாசாரத்தை மாற்றியமைத்து வில்லனுக்காக திரைக்கதை அமைத்து அசாத்திய துணிவுடன் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய “மூன்று முடிச்சு”...
மகா சிவராத்திரி மகிமை! தென்னாடுடைய சிவனாருக்குஉரிய ராத்திரி…மகா சிவராத்திரி இன்று வியாழக்கிழமை 11.3.21 மகா சிவராத்திரி. ஈசனை வணங்குவோம். இந்தப் பிறப்பில் இருந்து...
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????வீட்டுக்கோழியும்காட்டுக்கோழியும்பேசிக்கொள்வதாகஅகவல்ஓசையில்அமைந்தஓர்உரையாடலைப்பாவேந்தர்கவியாக்குகிறார்!எப்படி?வடக்குவாழ்கிறது!தெற்குதேய்கிறது!என்பதற்கேற்ப?️(வடக்கன்தெற்குவாழ்தமிழர்க்குஅள்ளிக்கொடுப்பதாய்ச்சொல்லிக்குதிக்கின்றார்கள்.உன்போல்!உன்போல்!உரைப்பதுகேட்மபாய்!இங்குளார்உழைப்பின்பயனைஎல்லாம்வடவர்அடியோடுவிழுங்கிவாழ்பவர்அடிமைகள்தமிழர்கள்என்றேஅறைபவர்இதனைஎண்ணிஅழுதிடும்தமிழரும்முட்டைகள்குஞ்சுகள்முற்றும்இழக்கையில்அழுதிடும்உன்னையையேஒப்பவர்ஆவார்..வீட்டுக்கோழியே!வீட்டுக்கோழியேகேட்பேன்உன்னையோர்கேள்வி!உன்றன்தாயகம்எது?அதைச்சாற்றமுடியுமா?)(பா.தா.கவிதைகள்.பக்கம் 539)எவ்வளவுஉண்மையைஆழமாகஎழுதியுள்ளார்..வந்தவர்நாடோடிக்கூட்டம்நமதுபண்பாட்டைஅழித்துநம்மைஆளுகின்றார்.அவர்களுக்குசொந்தநாடேஇல்லை!!அடிமைக்கூட்டமானதமிழாவிழித்துக்கொள்!அரசியலில்நமதுகல்விபண்பாட்டைவடக்கரிடம்விற்பவர்யார்என்றுபார்உணர்ந்துகொள்!என்கிறார்பாவேந்தர்..?தொன்றுதொட்டுவந்ததமிழ்ப்பாட்டுச்சுவையில்மனம்பறிகொடுக்கவைத்தார்.நெல்உமியாகவாழாதே!நற்றமிழர்கள்தம்கொள்கைக்காகஉயிரையும்கொடுக்கத்தயங்காதே!செந்தமிழ்எண்திசைக்கும்ஒலிக்கட்டும்..உலகம்உன்னைமதிக்கவேண்டும்.உண்மைபேசிபகுத்தறிவோடுவாழவேண்டும்என்றார்.. ????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்.தமீம்அன்சாரி தமிழ் மலர் மின்னிதழ்.