Day: March 8, 2021

துபாயில் பேரிச்சம்பழம் தொழிற்சாலை அடுத்த ஆண்டு திறக்க படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிக பெரிய ஆலை இதுவே ஆகும்
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை காலை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.. மின்னிதழ் தமிழ் மலர்.செய்தியாளர்.தமீம்அன்சாரி.
சத்தீஷ்கர் மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோவிற்கு கொரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. செய்தியாளர்.தமீம்அன்சாரி.. தமிழ்மலர் மின்னிதழ்.