Month: February 2021

திருப்பூர் மாவட்ட தமிழ்மலர் மின்னிதழ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற்ற தமிழ் மலர் மின்னிதழ் அலுவலக திறப்பு...
உத்திரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சடலங்களாக மீட்டனர். மேலும் உத்திரகாண்டில் 8வது நாளாக தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
இன்று நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மோடி வருகை புரிந்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உருவ சிலைக்கு மோடி மரியாதை செலுத்தினார்.
ஜப்பானில் இன்று கிழக்கு கடலோர பகுதியில் 7.1  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஜப்பானின் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கூறப்படுகிறது. ஜப்பானின் தலைநகர் டோக்யோவில் நிலநடுக்கம்...
புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று. நாட்டிற்காக உயிர் ஈத்தோருக்கு மலர்வளையம் வைத்து நினைவஞ்சலி.