வாழும் வள்ளுவன்

திருக்குறளை அறிவோம்

காக்கை கரவா கரைந்துண்ணும்; ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
(குறள் எண்:527)

மு.வ உரை:

காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

திண்டுக்கல் அ ஷாஜஹான் உரை:

காகம் தனக்கு உணவு கிடைத்தவுடன் பிற காகங்களை அழைத்து உண்ணுவதுபோல, தனக்கு கிடைத்ததை
உறவுகளோடு பகிர்ந்து மகிழ்ந்து உண்ணுபவர்களுக்கே உறவுகள் மேம்படும்.

திருக்குறள் பரப்புரைஞர்
ஆசிரியர் திண்டுக்கல் அ.ஷாஜஹான்
9578828119
6382632464

Leave a Reply

Your email address will not be published.