டெலிவரி செய்யப்படும் சிலிண்டர்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது....
Day: February 20, 2021
புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், முதல் முதலில் கையெழுத்து போடுவது சமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும்...
புதுச்சேரி: முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கப்பட்ட ஐந்தடுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த ஐந்தாண்டு காலமாக ஆளுநராக பொறுப்பு...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின்...
தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில்...
தென்காசி- ராஜபாளையம் பகுதியில் நகராட்சியில் பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன் என்பவர் பணியின் போது மரணமடைந்ததால் அவரது மகள் முத்துமாரிக்கு கருணை அடிப்படையில் தூய்மை...
