சாலை பணி சீரமைக்கக்கோரி புகார் மனு.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 23 விபத்துக்களை ஏற்பட்ட ஊத்துக்குளி R.S. to படியூர் நெடுஞ்சாலையில் P.S. ஆயில் மில் அருகே புதிதாக சாலை பணி மேற்கொள்ளும் போது விடுபட்ட பகுதியை சீரமைக்கக்கோரி உதவிபொறியாளர் அவர்களிடம் பாஜக சார்பில் ஒன்றிய தலைவர் திரு.s.N.சக்தி கதிரவன் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது இதில் ஒன்றிய பொதுசெயலாளர்கள் திரு.K.மாரிமுத்து திரு.சரவணக்குமார் OBC அணி ஒன்றிய தலைவரும் சக்திகேந்திர பொறுப்பாளருமான திரு.P.தங்கராஜ் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் திரு.M.K.நாகராஜ் ஆகியோர் கலந்து கொன்டனர்.

செய்தியாளர் கலைவேந்தன்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.