பாப் பாடகர் பாப்லோ ஹசல்

ஸ்பெயினின் பிரபல பாப் பாடகர் பாப்லோ ஹசல். இவர் தனது பாடல்கள் மூலம் யங்கரவாதத்தை மகிமைப்படுத்தியதற்காகவும் ட்வீட் மற்றும் பாடல் வரிகள் தொடர்பாக கிரீடம் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அவதூறு செய்ததற்காகவும் அவர் ஒன்பது மாத சிறைவாசம் அனுபவிக்கிறார். ஹசலின் வழக்கு ஸ்பெயினில் சுதந்திரமான பேச்சு பற்றிய விவாதத்தை மறுபரிசீலனை செய்துள்ளது. இந்நிலையில் நேற்று அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

செய்தி ஷா

Leave a Reply

Your email address will not be published.