தமிழகத்தில் 54 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்.

சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமனம்.

சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம்.

நெல்லை நகர காவல் ஆணையராக அன்பு நியமனம்.

சேலம் நகர காவல் ஆணையராக சந்தோஷ்குமார் நியமனம் – தமிழக அரசு.

தகவல் – செந்தில்நாதன்

Leave a Reply

Your email address will not be published.